இந்தியாவின் முதல் சிறுகலத் துறைமுகம்
March 2 , 2023
506 days
371
- இந்தியாவின் முதல் சிறுகலன் துறைமுகமானது (மரினா) கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூரில் நிறுவப்பட உள்ளது.
- அந்த மாநிலத்தில் கடற்கரையோரச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
- மரினா என்பது சிறியப் படகுகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மகிழ்வுறு சுற்றுலா இடமாகும்.
Post Views:
371