TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ‘பழங்குடி ராணி‘

June 30 , 2018 2242 days 678 0
  • ஒடிசாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆதி ராணி கலிங்கா பழங்குடி ராணிக்கான போட்டியில் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தைச் சார்ந்த பல்லவி துரா (Pallavi Durua) ‘பழங்குடி ராணியாக’ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • டிட்லகார்க்கைச் சேர்ந்த பஞ்சாமி மஜ்ஹி மற்றும் மயூர்பஞ்ச்சைச் சேர்ந்த ராஷ்மிரேகா ஹன்ஸ்டாக் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றனர்.
  • பழங்குடிகளின் கலாச்சாரம் பற்றி மும்பையைச் சேர்ந்த தயாரிப்பாளர் தயாரிக்கும் குறும்படத்தில் இந்த மூவரும் நடிக்க உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்