TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ‘நிகர சுழியக் கரிமம்’ மதிப்பீட்டு முறை

November 27 , 2023 236 days 201 0
  • 2070 ஆம் ஆண்டிற்கு குறைந்தது ஒரு தசாப்தத்திற்கு முன்னதாகவே நிகர சுழியம் [உமிழ்வு] என்ற நிலையை அடைவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பானது (CII), 21வது பசுமைக் கட்டிட மாநாட்டினை (2023) சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்தியப் பசுமைக் கட்டிட சபையானது நிகர-சுழியக் கார்பன் உமிழ்வு இலக்கை அடையும் முயற்சியில், இந்தியாவின் முதல் ‘நிகர சுழியக் கார்பன்’ மதிப்பீட்டு முறை குறித்து இந்நிகழ்வில் அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்