TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலை

July 22 , 2021 1132 days 1308 0
  • இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமானது உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள தனது சுத்திகரிப்பு ஆலையில் நாட்டின் முதலாவது ‘பசுமை ஹைட்ரஜன்  ஆலையை நிறுவ உள்ளது.
  • ஹைட்ரஜன் ஒரு தூய்மையான மற்றும் ஆற்றல் மிகுந்த  எரிபொருளாக திகழ்வதால் சமீபத்தில் இதன் பயன்பாடு குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.
  • ஆனால் இதன் உற்பத்தியானது கார்பன் உமிழ்வுப் பொருட்களை உற்பத்தி செய்யக் காரணமாக இருக்கும்.
  • ஹைட்ரஜன் எரிபொருள் கலன்களால் இயங்கும் பேருந்துகள் அதிகம் தற்போது இயக்கப்பட்டு வருவதால், ஹைட்ரஜன் ஆற்றல் ஆலைகளை அமைப்பது தற்போது அவசியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்