இராஜஸ்தானில் உள்ள ராம்கர் விஷ்தாரி சரணாலயமானது, இந்தியாவின் 52வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
இது ரந்தம்போர், சரிஸ்கா மற்றும் முகுந்த்ரா ஆகியவற்றினை அடுத்து, இராஜஸ்தானின் நான்காவது புலிகள் காப்பகமாக மாறியுள்ளது.
ராம்கர் விஷ்தாரி சரணாலயமானது, வடகிழக்கில் ரந்தம்பூர் புலிகள் காப்பகத்திற்கும் தெற்கே முகுந்த்ரா மலைக் குன்றுகள் புலிகள் காப்பகத்திற்கும் இடையில் உள்ள புலிகளின் வாழிடத்தை உள்ளடக்கியதாகும்.