TNPSC Thervupettagam

இந்தியாவின் 53-வது கிராண்ட் மாஸ்டர்

August 18 , 2018 2163 days 709 0
  • அபுதாபி மாஸ்டர்ஸ் போட்டியில் நிஹல் சரின் அவருடைய மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் வெற்றி அடைந்து இந்தியாவின் 53வது கிராண்ட் மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார்.
  • இவருடைய தற்போதைய ELO மதிப்பீடானது 2556 ஆகும். இவர் செஸ் வரலாற்றில் 12-வது இளைய கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
  • கடந்த ஜூனில் பிரக்னாநந்தா இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
  • மேலும் சரின் கேரளாவின் மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் ஆவார். இவருக்கு அடுத்து G.N. கோபால் மற்றும் S.L. நாராயணன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்