TNPSC Thervupettagam

இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர்

August 9 , 2022 710 days 404 0
  • V.பிரணவ் ருமேனியாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
  • 15 வயதான இவர் 2021 ஆம் ஆண்டில் செர்பியா ஓபன் போட்டியில் தனது முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான நெறிமுறையை நிறைவு செய்திருந்தார்.
  • பிரணவ் தமிழ்நாட்டின் 27வது கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்