TNPSC Thervupettagam

இந்தியாவிற்கு நன்றி

May 1 , 2018 2274 days 615 0
  • மார்ச் 31 ஆம் தேதியன்று, தர்மசாலாவில் உள்ள மத்திய திபெத்திய நிர்வாகம், நாடு கடந்த திபெத்தியர்களுக்கு அறுபது வருடங்களாக கருணையுற்ற நாடாக இந்தியா இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தியது.
  • இந்த நிகழ்ச்சி, தலாய் லாமாவின் இந்திய வருகையின் 60-வது ஆண்டு தினத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்