TNPSC Thervupettagam

இந்தியாவில் பாவிபிரவிர் மருந்துச் சோதனை

May 13 , 2020 1532 days 565 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமானது (CSIR - Council of Scientific and Industrial Research) பாவிபிரவிர் மற்றும் பைட்டோ பார்மாசூட்டிக்கல் போன்ற மருந்துகள் மீதான தனது மருத்துவச் சோதனையைத் தொடங்கியுள்ளது.
  • பாவிபிரவிர் என்பது இன்புளூயன்சாவிற்குச் சிகிச்சையளிப்பதற்காக சீனா, ஜப்பான் மற்றும் இதர நாடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும்.
  • CSIR ஆனது உள்ளூர் மூலிகைகளை உயிரியல் மருந்தாகப் பயன்படுத்தவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
  • இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆணையம் இந்தச் சோதனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்