TNPSC Thervupettagam

இந்தியாவில் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட மாநிலம்

October 3 , 2019 1755 days 739 0
  • சௌபாக்யா திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியதை அடுத்து தெலுங்கானா மாநிலமானது நாட்டின் முழு மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
சௌபாக்யா திட்டம்
  • பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா (Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana ) என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது மத்திய அரசால்  2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்