TNPSC Thervupettagam

இந்தியாவில் வங்கித் துறையின் போக்கு மற்றும் முன்னேற்றம் 2018 - 19

December 28 , 2019 1667 days 643 0
  • “இந்தியாவில் வங்கித் துறையின் போக்கு மற்றும் முன்னேற்றம் 2018-19” என்ற ஒரு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • இது 2018 - 19 மற்றும் 2019 - 2020 ஆகிய காலப் பகுதியில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட வங்கித் துறையின் செயல்பாடுகளைப் பதிவு செய்கின்றது.
  • இந்த அறிக்கையின் படி, 2018 - 19 நிதியாண்டில் அதிக எண்ணிக்கையிலான மோசடி வழக்குகள் பொதுத் துறை வங்கிகளில் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்