TNPSC Thervupettagam

இந்தியா-ஆசியான் நட்புறவு

November 19 , 2022 611 days 261 0
  • 2022 ஆம் ஆண்டில், ஆசியான்–இந்தியா இருவரும் தனது 30 ஆண்டுகளான கூட்டாண்மையை அனுசரிப்பதால், இது ஆசியான்-இந்தியா நட்புறவு ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • 1992 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் இந்தியா ஒரு துறைசார் பங்குதாரராக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில், இந்த உறவுமுறையானது உச்சி மாநாடு அளவிலான நிலைக்குத் தரம் உயர்த்தப் பட்டது.
  • இறுதியாக, 2012 ஆம் ஆண்டில் இது உத்திசார் கூட்டாண்மையாக தரம் உயர்த்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்