TNPSC Thervupettagam

இந்தியா-ஜப்பான் எஃகு ஒத்துழைப்பு

December 30 , 2020 1351 days 512 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை தங்களது எஃகு தொழிற்துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டுள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தி நாடுகளாக விளங்குகின்றன.
  • இவை முறையே 111.2 மில்லியன் டன்கள் மற்றும் 99.3 மில்லியன் டன்கள் எஃகை உற்பத்தி செய்தன.
  • ஆனால் 2019 ஆம் ஆண்டில் சீனாவின் எஃகு உற்பத்தியானது 996.3 மில்லியன் டன்களாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்