TNPSC Thervupettagam

இந்தியா-நெதர்லாந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

May 28 , 2018 2247 days 618 0
  • மத்திய நீர்வளம், நீர்மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் நெதர்லாந்து நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக நெதர்லாந்து நாட்டின் பிரதமர் இந்தோ-டச் கங்கை மன்றத்தைத் தொடங்கியுள்ளார்.
  • நெதர்லாந்து நாடானது, சர்வதேச சூரிய ஒளி கூட்டணியில் 64-வது நாடாக கையெழுத்திட்டுள்ளது.
  • காய்கறிக்களுக்கான முதல் இந்தோ-டச் சிறப்பு மையம் (Indo-Dutch Centre of Excellence - CoE) மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரமதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்