TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் வங்க தேசம் - கூட்டுத் திட்டங்கள்

September 12 , 2018 2171 days 723 0
  • தற்பொழுது நடைமுறையில் இருக்கும் இரயில்வே பிரிவின் மின் இணைப்பை புனரமைப்பது தொடர்பான 3 திட்டங்களை இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டாக தொடங்கி வைத்தது.
  • வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் இத்திட்டத்தை இந்திய பிரதம அமைச்சர், வங்க தேச பிரதம அமைச்சர் மற்றும் மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    • வங்க தேச இரயில்வேயின் குலரா-ஷாபஸ்பூர் பிரிவின் புனரமைப்பு
    • இந்தியாவிலிருந்து வங்க தேசத்திற்கு 500 மெகா வாட் திறன் கூடுதல் மின் இணைப்பு.
    • அகாரா - அகர்தலா இரயில்வே இணைப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்