TNPSC Thervupettagam

இந்தியா & ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மூன்றாவது 2 + 2 உரையாடல்

December 12 , 2019 1717 days 556 0
  • இந்தியா & ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் செயலாளர் நிலையிலான மூன்றாவது 2 + 2 சந்திப்பானது புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • 2 + 2 என்பது ஒரு வகையான உரையாடலாகும். இந்த உரையாடலின் போது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அல்லது செயலாளர்கள் மற்றொரு நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களைச் சந்திக்கின்றார்கள்.
  • இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான செயலாளர் மட்டத்திலான 2 + 2 சந்திப்பானது 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • தற்போது, ஆஸ்திரேலியாவைத் தவிர, இந்தியாவானது அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் 2 + 2 அமைச்சரவைச் சந்திப்பு நெறிமுறையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்