புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தினம் அல்லது இந்திய அக்சய உர்ஜா தினமானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2004 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இந்திய அக்சய உர்ஜா ஆனது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தின் முக்கியத்துவத்தை அனுசரிக்கின்றது.
குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ந்து போகக் கூடிய வளங்களிலிருந்துப் பெறப்படும் ஆற்றல் “புதுப்பிக்க இயலாத ஆற்றல்” எனப்படும்.