இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை மீண்டும் பணியமர்த்திய அரசு
May 4 , 2022
810 days
413
- இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஷா பைசலின் விண்ணப்பத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதையடுத்து அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஃபைசல் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தார்.
- அவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உருவான ஒரு அரசியல் கட்சியான ஜம்மு & காஷ்மீர் மக்கள் இயக்கத்தினை நிறுவியவர் ஆவார்.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடனே அவர் கடுமையானப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- 2020 ஆம் ஆண்டு ஜூன் 03 அன்று அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-723.jpg)
Post Views:
413