TNPSC Thervupettagam

இந்திய இராணுவத்தில் மின்சார மகிழுந்துகள்

August 3 , 2019 1813 days 693 0
  • Services Ltd) இணைந்து புது தில்லியில் தனது அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக மின்சார மகிழுந்துகளுடன் கூடிய ஒரு சுற்றுச்சூழல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அத்தினத்தன்று இந்திய இராணுவத்திற்காக முதன்முறையாக ஏராளமான மகிழுந்துகள் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டன.
  • EESL ஆனது ஒரு மிகப்பெரிய ஆற்றல் சேவை நிறுவனமாகும். இது மேம்படுத்தப்பட்ட எரிசக்தி திறனுக்கான தேசியத் திட்டத்தின் சந்தை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.
  • EESL என்பது 4 தேசிய பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்