TNPSC Thervupettagam

இந்திய - ஜப்பான் உச்சி மாநாடு

September 15 , 2017 2499 days 781 0
  • இந்தியா - ஜப்பான் இடையேயான 12-ஆவது உச்சி மாநாடு, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் செப்டம்பர் 14 அன்று நடைபெற்றது.
  • அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் அகமதாபாத்தில் அடிக்கல் நாட்டினர்.
  • இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் அதிக அளவில் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
  • தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஜப்பான் உதவியுடன் தொழில்நகரங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்