TNPSC Thervupettagam

இந்திய நதிகள் வாரம் 2018

November 30 , 2018 2129 days 469 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 24 முதல் 26 வரை இந்தியாவில் உள்ள நதிகளின் மீதான தனித்துவ கூடுகையான இந்தியாவின் நதிகள் வாரமானது புதுடெல்லியில் உள்ள இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் இந்திய அலுவலகத்தில் (World-Wide Fund for Nature India- WWF India) நடைபெற்றது.
  • இந்த ஆண்டிற்கான 3 நாள் கூடுகையின் முக்கிய நோக்கமானது: ”இந்தியாவால் கங்கையை புத்துயிராக்கம் செய்ய இயலுமா?” என்பது குறித்ததாகும்.
  • இந்த ஆண்டிற்கான நிகழ்வானது சமீபத்தில் மறைந்த ஸ்வாமி கியான்ஸ்வார்ப் சனாந்த் என அறியப்படும் G.D. அகர்வால் அவர்களுக்கு சமர்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்