TNPSC Thervupettagam

இந்திய நாகரிகத்தின் மீதான கண்காட்சி

May 10 , 2018 2265 days 625 0
  • இந்திய நாகரிகத்தின் மீதான முதலாவது கண்காட்சி புது தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இக்கண்காட்சி இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம், புதுதில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் வஸ்து சங்கரஹலாயா ஆகியவற்றின் புதிய கூட்டிணைவை குறிப்பிட்டுக் காட்டுகிறது. இக்கண்காட்சி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவில் நடத்தப்படுகிறது.
  • இந்தக் கண்காட்சி ஏற்பாடானது, இந்தியா சுதந்திரமடைந்த 70-வது ஆண்டு தினத்தை நினைவு கூறுவதின் ஒரு பகுதியாகவும், இந்தியா - ஐக்கியப் பேரரசு இடையேயான முக்கிய கலாச்சார பரிமாற்றத்திற்கான ஆண்டாகவும் திட்டமிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்