TNPSC Thervupettagam

இந்திய நிதி நிலைத்தன்மை அறிக்கை

December 30 , 2019 1665 days 603 0
  • ரிசர்வ் வங்கியானது நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது ஒரு வருடத்திற்கு இருமுறை வெளியிடப் படுகின்றது.
  • இந்த அறிக்கையானது வங்கிகளின் வாராக் கடன் விகிதம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் 9.3 சதவீதமாக இருந்த இந்த விகிதமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 9.9 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்