இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய தரைப்படை மாநாடானது வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடத்தப்பட்டது.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள 24 நாடுகளைச் சேர்ந்த இராணுவத் தலைவர்கள் டாக்கா நகரில் நடைபெற்ற இந்திய-பசிபிக் இராணுவ மேலாண்மைக் கருத்தரங்கில் (IPAMS) பங்கேற்றனர்.
47வது இந்திய-பசிபிக் இராணுவ மேலாண்மை கருத்தரங்கமானது, இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் இந்திய-பசிபிக் இராணுவத் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா அதன் தலைமைத்துவத்தினைப் பகிர்ந்து கொள்ள உள்ளது.