TNPSC Thervupettagam

‘உறவினர்‘ வரையறை திருத்தம்

June 24 , 2018 2205 days 682 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது தளர்த்தப்பட்ட வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியான ‘நெருங்கிய உறவினரை பராமரித்தல்’ என்பதின் கீழ் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதலில் உள்ள ”உறவினர்” என்பதற்கான வரையறையை குறுகியதாக திருத்தியுள்ளது. இது பண ஓட்டத்தை சரிபார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.
  • எனவே, நெருங்கிய உறவினரை பராமரித்தல் என்பதின் கீழ் அனுப்பும் நிதியை நெருங்கிய உறவினர்களான பெற்றோர்கள், துணைவர்கள், குழந்தைகள் மற்றும் அவர்களுடைய துணைவர்களுக்கு மட்டும் அனுப்ப முடியும்.
  • உறவினரை வரையறை செய்யும் இந்தத் திருத்தம் தொழிற்சாலைச் சட்டம், 1956 இன் கீழ் அல்லாமல் தொழிற்சாலைச் சட்டம் 2013-ன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது
  • நெருங்கிய உறவினரை பராமரித்தலின் கீழ் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தின் நிதியானது 2013-14ம் ஆண்டு 174 மில்லியனிலிருந்து 2017-18ம் ஆண்டு 3 பில்லியனாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்