TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கி – புதிய பணி நிலைகள்

May 22 , 2019 1887 days 663 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) “மேற்பார்வையாளர்கள் கல்லூரி” என்றறியப்படும் ஒரு புதிய நிறுவனத்தை மும்பையில் அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இது நிதியியல் அமைப்பில் மேற்பார்வையாளர் நிலையில் உள்ள பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கி, அவர்களைக் கட்டமைக்கும்.
  • இந்த நிறுவனம் RBI பணியாளர்களுக்காக 1 வருட சிறப்புப் பயிற்சித் திட்டத்தை அளிக்கவிருக்கின்றது.
  • இந்த நிறுவனத்தில் பயிற்சி பெறும் அதிகாரிகள் தொழில்நுட்பத்தில் நிகழும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் மறு சான்றிதழைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்