TNPSC Thervupettagam

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை

November 15 , 2021 983 days 535 0
  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் X ஆகியவை ‘Crew 3’ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது.
  • இந்தத் திட்டமானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசாவின் விண்வெளி வீரரான ராஜா சாரி என்பவரை அதன் திட்ட ஆணையராகக் கொண்டது.
  • இத்திட்டத்தின் கீழ் நான்கு விண்வெளி வீரர்கள் 6 மாத அறிவியல் திட்டத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்