1946 ஆம் ஆண்டு அக்டோபர் 09 அன்று அயல்நாட்டில் இந்தியாவில் இராஜதந்திர, தூதரக மற்றும் வணிகப் பிரதிநிதித்துவத்திற்காக இந்திய வெளியுறவுப் பணியானது நிறுவப் பட்டது.
2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 09 அன்று இந்திய வெளியுறவுப் பணி தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்திய அமைச்சரவையானது இந்திய வெளியுறவுப் பணியினை உருவாக்கிய தினத்தினை நினைவு கூறும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.