2022 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச வேளாண் வர்த்தக மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியானது, மீன்பிடித் துறைக்கு வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் ஆதரவைப் போற்றும் வகையில் நடத்தப்பட்டது.
தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்திற்குச் சிறந்த வேளாண் வணிகத்திற்கான “இந்திய வேளாண் வணிக விருதுகள் 2022” வழங்கப்பட்டது.
ஹரியானா மாநிலத்திற்கு ‘சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண் வணிக விருதானது வழங்கப்பட்டுள்ளது.