டைம் இதழ் ஆனது இந்த ஆண்டின் 100 சிறந்த பெண்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் சுதந்திரப் போராளியான அமிர்த கவுர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளது.
1920 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 100 பெண்களுக்கு 100 இடங்களை டைம் இதழ் உருவாக்கியுள்ளது.
டைம் இதழானது 1947 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக அம்ரித் கவுர் என்பவரையும் 1976 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக இந்திரா காந்தி என்பவரையும் தேர்ந்தெடுத்துள்ளது.