TNPSC Thervupettagam
September 18 , 2018 2163 days 624 0
  • 2017-18 காலகட்டங்களில் அதிகாரப்பூர்வ மொழிக்கொள்கையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, அரசால் நடத்தப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ‘ராஜ்பாஷா கீர்த்தி’ விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதானது செப்டம்பர் 15 அன்று ஹிந்தி திவாஸ் தினத்தையொட்டி வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் A பிராந்தியத்தில் உள்ள நிதிநிறுவனங்கள் பிரிவின் கீழ் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்