மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் சத்தீஸ்கரில் இன்டஸ் பெஸ்ட் எனும் மெகா உணவுப் பூங்கா ஒன்றினை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்தப் பூங்காவானது சுமார் 5000 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கும்.
இது முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் முதல்நிலை பதப்படுத்தும் மையங்கள் உள்ள பகுதிகளில் வாழும் சுமார் 25,000 விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்.