February 10 , 2022
895 days
473
- பத்மஸ்ரீ விருது பெற்றவரும் சமூக சேவையாளருமான இப்ராஹிம் சுதார் காலமானார்.
- இவர் "கன்னட கபீர்" என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
- சமூகம் மற்றும் மத நல்லிணக்கத்தைப் பரப்புவதற்கான அவரது பணிக்காக சுதர் பிரபலமாக அறியப்பட்டார்.
- இவருக்கு 2018 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
Post Views:
473