TNPSC Thervupettagam

இமயமலை தினம் – செப்டம்பர் 09

September 12 , 2022 713 days 383 0
  • இது இமயமலையின் சுற்றுச்சூழல் மற்றும் பிராந்தியத்தைப் பாதுகாகாகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில், உத்தரக்காண்ட் மாநிலத்தின் அப்போதைய முதல்வரால் இது அதிகாரப் பூர்வமாக இமயமலை தினமாக அறிவிக்கப்பட்டது.
  • தேசியத் தூய்மை கங்கைத் திட்ட அமைப்பானது இதை ஏற்பாடு செய்தது.
  • இமயமலையில் வசிப்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் போதுதான் இமயமலை பாதுகாப்பாக இருக்கும் என்பது இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்