TNPSC Thervupettagam

இமயமலை திவாஸ் - செப்டம்பர் 09

September 14 , 2023 343 days 162 0
  • இந்த நாள் இமயமலை சுற்றுச்சூழல் மற்றும் பிராந்தியத்தினைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினமானது 2015 ஆம் ஆண்டில் அப்போதைய உத்தரக்காண்ட் முதல்வரால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • இயற்கையைக் காப்பதிலும்  பராமரிப்பதிலும், மோசமான வானிலையிலிருந்து நம் நாட்டைப் பாதுகாப்பதிலும் இமயமலை முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இந்தியாவில் மழை பொழிவதற்கு இமயமலைத் தொடர்களும் ஒரு முக்கியக் காரணம் ஆகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்