TNPSC Thervupettagam

இமாச்சலப் பிரதேசம் – முதல் உயிரிப் பல்லுயிர்ப்பெருக்க பூங்கா

February 24 , 2022 879 days 456 0
  • அழிந்து வரும் இமாலய மூலிகைகளைப் பாதுகாப்பதன் நோக்கில் இந்த மாநிலம் பங்களிப்பினை வழங்குவதற்காக தொடங்கப் படுகிறது.
  • இந்தப் பூங்காவானது மண்டி எனுமிடத்திலுள்ள புலாஹ் பள்ளத் தாக்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
  • இந்தப் பூங்காவானது இமாலய ஆய்வுகளுக்கான தேசிய ஆணையத்தின் கீழ் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வனத்துறையினால் நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்