TNPSC Thervupettagam

இமாச்சல் தினம் – ஏப்ரல் 15

April 17 , 2020 1625 days 462 0
  • இந்திய விடுதலைக்குப் பின்பு, இமாச்சலப் பிரதேசத்தின் தலைமை ஆணையரக மாகாணமானது 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று ஒருங்கிணைக்கப்பட்டது.
  • இது மேற்கு இமயமலைப் பகுதிகளில் உள்ள 28 சிறிய சுதேச அரசுகளின் (நிலப்பிரபுத்துவ மற்றும் ஜெயில்தார்கள் உள்ளிட்ட) ஒருங்கிணைப்பின் விளைவாக உருவானதாகும்.
  • இந்திய ஒன்றியத்தின் 18வது மாநிலம் இமாச்சலப் பிரதேசமாகும்.
  • 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று இமாச்சலப் பிரதேசமானது மாநில அந்தஸ்தைப் பெற்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்