இதை இயற்கை ஆராய்ச்சி (Nature Research) என்ற சர்வதேச அறிவியல் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2015-2019 ஆகிய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த அதிக பிரசுரங்களைக் கொண்ட 25 நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் உள்ளன.
செயற்கை நுண்ணறிவின் மீதான மொத்தப் பிரசுரங்களின் அடிப்படையில் இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனமானது 32வது இடத்தில் உள்ளது.