2022 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அலைன் ஆஸ்பெக்ட், ஜான் F கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இது "சிக்கலான ஃபோட்டான்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், பெல் தேற்றத்தின் ஏற்றத்தாழ்வு விதிமுறைகள் மீறப்படுவதை நிரூபித்தல் மற்றும் குவாண்டம் தகவல் அறிவியலின் முன்னோடியாக திகழ்தல்" ஆகியவற்றிற்காக வேண்டி வழங்கப் படுகிறது.
இரண்டு துகள்கள் பிரிக்கப்பட்டாலும் அவை ஒற்றை அலகு போல செயல்படுகின்ற, சிக்கலான குவாண்டம் நிலைகளைப் பயன்படுத்திச் சோதனைகளை அவர்கள் மேற் கொண்டுள்ளனர்.