TNPSC Thervupettagam

இரசாயனப் போரினால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கான நினைவு தினம் – நவம்பர் 30

November 30 , 2021 1002 days 372 0
  • இத்தினமானது 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது ரசாயனப் போரினால் பாதிப்புள்ளானவர்களுக்கு அஞ்சலி செலுத்தச் செய்வதற்காகவும், இரசாயன ஆயுதங்களின் அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்காக ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பின் உறுதிப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்தச் செய்வதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்