TNPSC Thervupettagam
June 28 , 2019 1858 days 606 0
  • மகாராஜா இரஞ்சித் சிங்கின் 180வது நினைவு தினத்தின் போது, இவருடைய சிலை லாகூர் கோட்டையில் திறக்கப்பட்டது.
  • மகாராஜா இரஞ்சித் சிங் என்பவர் பஞ்சாப்பின் ஒரு புகழ்பெற்ற ஆட்சியாளர் ஆவார்.
  • இச்சிலைத் திறப்பு விழாவிற்காக ஏறத்தாழ 500 நபர்கள் வாகா எல்லையைக் கடந்துச் சென்றனர்.
  • இதன் முக்கிய விழாவானது குருத்வாரா தேரா சாஹிப்பில் நடைபெறவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்