TNPSC Thervupettagam

இரட்டைச் சாலை சுரங்கப் பாதை

August 5 , 2021 1117 days 560 0
  • திருச்சூர் - பாலக்காடு  தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கேரளாவின் முதலாவது இரட்டைச் சாலை  சுரங்கப் பாதையான குதிரன் சுரங்கப் பாதையின் ஒரு பக்கத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
  • இது கேரள மாநிலத்தின் முதலாவது சுரங்கப்பாதைச் சாலையாகும்.
  • இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கான போக்குவரத்து இணைப்பைப் பெருமளவில் மேம்படுத்தும்.
  • 1.6 கி.மீ. நீளமான இந்த சுரங்கப் பாதையானது பேச்சி - வழனி (Peechi-Vazahani) என்ற வனவிலங்குச் சரணாயலத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்