TNPSC Thervupettagam

இரண்டாம் உலகப் போரின் போது உயிர் இழந்தவர்களுக்கான நினைவு மற்றும் நல்லிணக்க நேரம் - மே 08/09

May 11 , 2022 838 days 296 0
  • இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த அனைவருக்கும் இந்த தினத்தில் அஞ்சலி செலுத்தப் படுகிறது.
  • இந்த ஆண்டானது இரண்டாம் உலகப் போரின் 77வது ஆண்டு நிறைவு விழாவாகும்.
  • 2010 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தின் மூலம் மே 08-09 ஆகிய தேதிகளை இதற்கான ஒரு நினைவு தினமாக அறிவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்