TNPSC Thervupettagam

இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர்

June 29 , 2018 2213 days 676 0
  • இத்தாலியில் நடைபெற்ற கிரெடெய்ன் ஓபன் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் இரண்டாவது இளைய மற்றும் இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டராக 12 வருடம் 10 மாதங்கள் பூர்த்தியடைந்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞனந்தா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
  • 1990ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 12 வருடம் 9 மாதங்கள் பூர்த்தியான உக்ரைனைச் சேர்ந்த செர்கேய் கர்ஜாகின் உலகின் இளைய கிராண்ட் மாஸ்டராக உருவாகினார்.
  • பிரக்ஞானந்தா ஏற்கனவே 2017ஆம் ஆண்டு உலக ஜூனியர் போட்டியில் தன் முதல் கிராண்ட் மாஸ்டர் விதிகளை எட்டி சாதனைப் படைத்தார். தன் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் விதிகளைக் கிரீஸில் எட்டினார்.
  • உலகின் சதுரங்க கிராண்ட் மாஸ்டராக உருவாக 2500 எலோ புள்ளிகளையும், மூன்று கிராண்ட் மாஸ்டர் விதிகளையும் எட்ட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்