TNPSC Thervupettagam

இரண்டாவது தேசிய சுகாதார ஆசிரியர்கள் மாநாடு

June 8 , 2018 2236 days 660 0
  • தனிப் பொறுப்புடன் கூடிய ஆயுஷ் துறையின் இணை மந்திரி ஸ்ரீபத் எசோ நாயக், புதுதில்லியில் தேசிய ஊடக மையத்தில் 2வது தேசிய சுகாதார ஆசிரியர்கள் (2nd National Health Editors Conference) மாநாட்டை துவக்கி வைத்தார்.
  • இந்த மாநாடு
    • பத்திரிக்கை தகவல் அலுவலகத்துடன் (Press Information Bureau - PIB) இணைந்து மத்திய ஆயுஷ் அமைச்சகம்
    • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
    • யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சிக் குழு

ஆகியவற்றால் இணைந்து 2018ம் ஆண்டு ஜூன் 21 அன்று நடத்தப்படும் 3வது சர்வதேச யோகா தினக் கொண்டாடங்களின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.

  • இந்த வருடத்திற்கான மாநாட்டின் கருத்துரு சுகாதாரத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் யோகா எனப்படுவதாகும்.
  • 2016ம் ஆண்டு பத்திரிக்கை தகவல் அலுவலகத்தாலும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தாலும் இணைந்து முதல் தேசிய சுகாதார ஆசிரியர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்