TNPSC Thervupettagam

இரண்டாவது மிகப்பெரிய அயல்நாட்டு முதலீடு

August 14 , 2019 1803 days 713 0
  • முதன்மையான எண்ணெய் மற்றும் இரசாயன வணிகத்தின் 20 சதவிகிதப் பங்கை சவுதி ஆராம்கோவிற்கு விற்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பங்கின் மதிப்பு 15 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
  • இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய அயல்நாட்டு முதலீடு இதுவாகும்.
  • இந்தியாவில் முதலாவது மிகப்பெரிய அயல்நாட்டு முதலீடு வால்மார்ட் – பிளிப்கார்ட்  (16 பில்லியன் டாலர்) ஒப்பந்தமாகும்.
  • உலகில் மிகவும் இலாபம் ஈட்டும் நிறுவனம் சவுதி ஆராம்கோ ஆகும்.  


Post Views:
713

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்