TNPSC Thervupettagam

இரண்டு புதிய மாவட்டங்கள்

July 20 , 2019 1827 days 758 0
  • திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைப் பிரித்து தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகியவற்றைத் தலைநகராகக் கொண்டு இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையானது 35 ஆக உயரும்.
  • இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு ஜனவரி அன்று கள்ளக்குறிச்சி 33-வது மாவட்டமாக உதயமானது. இது விழுப்புரம் மாவட்டத்திலிருந்துப் பிரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்