TNPSC Thervupettagam

இரயில்வே வாரியத்திற்குத் தலைமையேற்கும் முதல் பெண்மணி

September 4 , 2023 302 days 248 0
  • மத்திய அரசானது, இரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஜெய வர்மா சின்ஹா என்பவரை நியமித்துள்ளது.
  • இரயில்வே வாரியத்தின் கடந்த 166 ஆண்டு கால வரலாற்றில் அதன் தலைவராக பொறுப்பேற்றுள்ள முதல் பெண்மணி இவரே ஆவார்.
  • இரயில்வே வாரியமானது இந்திய இரயில்வே நிர்வாகத்திற்கான ஒரு முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட முக்கிய அமைப்பாகும்.
  • சரக்கு மற்றும் பயணிகள் இரயில் சேவைகளின் ஒட்டு மொத்தப் போக்குவரத்தினை மேற்பார்வையிடும் பொறுப்பினை அவர் மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்