TNPSC Thervupettagam

இரவலர்கள் இல்லாத நகரம்

March 19 , 2023 489 days 277 0
  • மகாராஷ்டிராவின் நாக்பூரில் ‘இரவலர்கள் இல்லாத நகரம்’ என்ற புதிய ஒரு முன்னெடுப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இது நாக்பூர் நகரக் காவல்துறை மற்றும் நாக்பூர் மாநகராட்சியின் (NMC) சமூக நலத் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • நாக்பூர் மாநகராட்சியானது, தனக்குச் சொந்தமான தங்குமிடங்களில் வீடற்ற நபர்களைத் தங்க வைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்