மார்ச் 30 அன்று, இராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக இராஜஸ்தான் திவாஸ் (இராஜஸ்தான் நிறுவன தினம்) அனுசரிக்கப்படுகிறது.
1949 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று, இந்திய ஒன்றியத்துடன் இரஜபுத்தினப் பகுதிகளை இணைத்ததையடுத்து இராஜஸ்தான் மாநிலமானது உருவாக்கப்பட்டது.
இராஜஸ்தான் மாநிலத்தின் 73வது நிறுவன தினமானது இந்த ஆண்டு கொண்டாடப் பட்டது.
இந்தியாவில் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலமாக திகழ்வது இராஜஸ்தான் மாநிலம் ஆகும்.
இந்தியாவின் 4% புவியியல் பரப்பினை இராஜஸ்தான் கொண்டுள்ளது.
மக்கள்தொகை ரீதியாக இராஜஸ்தான் இந்தியாவின் 7வது பெரிய மாநிலமாகும்.
இம்மாநிலத்தில் ரந்தம்பூர் தேசியப் பூங்கா (சவாய் மதோபூர்), சரிஸ்கா புலிகள் காப்பகம் (ஆல்வார்) மற்றும் முகுந்தரா மலை புலிகள் காப்பகம் (கோட்டா) என்று 3 தேசியப் புலிகள் காப்பகங்கள் உள்ளன..
இராஜஸ்தான் அரசர்களின் நிலம் எனவும் அழைக்கப்படுகிறது.